What is «ஆவணம்»? – 2

This post is based on the original post at the Facebook page, “Archive of Tamils in Norway”, on 16th June 2020. Why do Tamils lack knowledge or awareness about the archive?Archaeological evidence from Keezhadi dates the Sangam era and the Tamil script “Tamil-Brahmi” around 300 years further back than 3rd Century BC. That means that [...]

′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 2

16. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. ஏன் தமிழரிடத்தில் «பதிவு» / «ஆவணம்» பற்றிய போதிய புரிதல் இல்லை? கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்ட சங்க காலம் மற்றும் தமிழ் வரிவடிவமான «தமிழ் பிராமி»யை, கீழடி தொல்பொருள் சான்றுகள் இன்னும் சுமார் 300 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தியுள்ளது. அதாவது கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் நாகரீகம் [...]

What is «ஆவணம்»? – part 1

This post is based on the original post at facebook page, "Archive of Tamils in Norway", on 13th June 2020. In the past couple of years, there is a new wave of shared thought among Tamils around the world about the archive of Tamils. It is noticeable on websites and social media that they are [...]

ஆவணக்காப்பு விழிப்புணர்வு

05. யூன் 2020 அன்று "நோர்வே வாழ் தமிழர் ஆவணம்" எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. நோர்வே வாழ் தமிழர்கள், ஏனைய புலம்பெயர் வாழ் தமிழர்கள் போன்று, தமது மொழி, பண்பாடு, வரலாறு, புலம்பெயர்வு, சமூக கட்டமைப்பு, தாயக வாழ்க்கை மற்றும் புலம்பெயர் வாழ்க்கை ஆகியவற்றை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை மேற்கொள்கின்றனர். நோர்வேயில் வாழும் தனிநபர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை பல்வேறு வழிகளில் மேற்கொள்கின்றனர். அச்செயல்பாடுகள் மிகவும் வரவேற்க்கத்தக்கது. [...]

′′ஆவணம்” என்றால் என்ன? – 1

13. யூன் 2020 அன்று "நோர்வே வாழ் தமிழர் ஆவணம்" எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. அனைவருக்கும் வணக்கம், கடந்த ஓரிரு வருடங்களாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் ஆவணக்காப்பு பற்றிய ஒர் புதிய அதிர்வலை அல்லது ஒரு பொதுச் சிந்தனை காணப்படுகின்றது. அவர்கள் பல்வேறு வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தங்கள் கதைகளை உலகுக்கு சொல்ல வேண்டும் என்ற தூண்டுதலுக்கு உள்ளாக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் தங்கள் கதைகளை பாதுகாக்கவும் [...]