தமிழில் முதல் அச்சிடப்பட்ட படைப்பு

English தமிழில் முதல் அச்சிடப்பட்ட படைப்பு 1578 இல் தென்னிந்தியாவில் வெளியானது என்று நாம் அறிந்திருப்போம். «தம்பிரான் வணக்கம்» எனும் நூல் போர்த்துகீசிய மொழியில் வெளியான "Doctrina Christam" எனும் நூலின் மொழிபெயர்ப்பாகும். இது ஹென்ரிக் ஹென்ரிக்ஸனால் (Henrique Henriques) மொழிபெயர்க்கப்பட்டது.«இது இந்திய மொழிகளில் வெளியிடப்பட்ட முதல் புத்தகம்”. இருப்பினும், இந்த கட்டுரை 1554ம் ஆண்டு தமிழில் அச்சிடப்பட்ட படைப்பைப் பற்றி பேசுகிறது. https://youtu.be/55ia73CUEQ8 மேற்கோள்: https://www.thehindu.com/…/Tamil-saw-it…/article15685475.ece https://www.namathumalayagam.com/2019/04/FirstTamilBookSrilanka.html?fbclid=IwAR1nrFv9nO6nKE2_xd2lbBVqi21_g6h-VohMlzJ0EptGLR4OXvw-zhAaIZk&m=1 பொறுப்புத் துறப்பு:தமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட [...]