ஆக்கம் நளாயினி இந்திரன் மற்றும் பகீரதி குமரேந்திரன் எங்கள் செயல்பாடுகளையும் நடைமுறைகளையும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும்; எங்கள் இலக்கை அடைவதற்கும் நாம் பயன்படுத்தும் சொற்களை வரையறுப்பது அடிப்படை ஆகின்றது. ஒரு சொல் வரையறுக்கப்படாதபோது, அது எங்கள் செயல்பாடுகளை குழப்பி சிதறடிக்கச் செய்யும். ஆவணப்படுத்தல் (documentation) மற்றும் ஆவணக்காப்பகப்படுத்தல் (archiving) தொடர்பான சில தமிழ் சொற்களஞ்சியங்களை இங்கே விளக்க முயற்சிக்கிறோம். ஒரு சொல்லின் பொருள் ஒரு சமூகத்தின் புவியியல் இருப்பிடம், மொழியியல் வரலாறும் பாரம்பரியமும், சமூகத்தின் வரலாறும் பாரம்பரியமும், சமூக அமைப்பு [...]
Category: ஆவணக்காப்பு விழிப்புணர்வுக் கட்டுரைகள்
ஆவணக்காப்பு விழிப்புணர்வு
«என்னை நினைவில் கொள்க»
இன்று DsporA தமிழ் ஆவணகத்தின் 1 வது ஆண்டு தினம். இன்நாளில் இந்த குழந்தையின் பிறப்பை நினைவு கூறுகிறோம். «எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. அதுவே எதிர்காலத்தில் எமது வரலாறாகின்றது. இந்த வலைத்தளத்தின் கதை 23. ஏப்ரல் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” என்ற முகநூல் பக்கமாக ஆரம்பித்தது. நோர்வே வாழ் தமிழர்களின் செயற்பாட்டில் உருவான வெளியீடுகளை அறிந்து கொள்ளவும் சேகரிக்கவும் ஒரு தளமாக இது உருவாக்கப்பட்டது. அத்துடன் நோர்வே நாடளாவிய ரீதியில் [...]
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பாகம் 3: தொழில்நுட்ப அழிவிலிருந்து பேணிப் பாதுகாத்தல்
ஒரு மாவீரனின் கடிதம் English இன்று 27. கார்த்திகை 2020, மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கும் அப்பாவி மக்களுக்கும் வீரவணக்கங்கள். மாவீரர் நாள் தமிழரின் "Poppy Day"1 ஆகும். படம்: Wikipedia. கார்த்திகைப் பூ, தமிழீழத் தேசியப் பூ. «தமிழீழ விடுதலைப் போராட்டம்». 1948 ல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரையிலான காலப்பகுதியை ஈழத் தமிழர்களின் நவீன வரலாற்றுக் காலமாகக் கணிக்கலாம். இந்தக் காலப்பகுதியில், ஈழத் தமிழர்கள் சம உரிமை, சம [...]
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள் பகுதி 2: நோர்வேயிலிருந்து வெளியான இரண்டு தமிழ் சஞ்சிகைகள்
சுதந்திரதாகம் (1989)சுவடுகள் (1988) English «ஈழத் தமிழர்களுக்கு கார்த்திகை மாதம் ஒரு முக்கியமான மற்றும் பகுத்தறியும் சிந்தனைக்கான (refelction) நேரம் ஆகும். நாங்கள் நவம்பர் பிற்பகுதியில் மாவீரர் நாளை நினைவுகூறுகின்றோம். இது அடக்குமுறையாளர்களிடமிருந்து சுதந்திரத்தையும் மரியாதையையும் நிலைநாட்ட தியாகங்கள் செய்தவர்களை நினைவு கூறம் ஒரு தினம் ஆகும். அவர்கள் இல்லாதபோது நாம் உணரும் அளப்பெரிய சோகத்தையும் இழப்பையும் நினைவில் கொள்வதற்கான ஒரு நேரம் ஆகும். இது சமூகம் தனது ஆழ்ந்த கவலையையும் பகுத்தறிந்த சிந்னைகளையும் பிரதிபலிப்பதற்கான (reflective [...]
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆவணங்கள்: பகுதி 1
English «உண்மையான மற்றும் நம்பகத்தன்மையான ஆவணங்கள் பலத்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி அழிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது» என்று 11 நவம்பர் 2020 அன்று dspora.no ல் வெளியிடப்பட்ட «தமிழ் அமைப்புகள்: எவ்வாறு புலத்தில் ஆவணங்களை பாதுகாப்பாகப் பேணிப் பாதுகாக்கலாம்?» என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டது. தமிழ் ஆவணங்கள் தமிழ் பண்டைய வரலாறு, தமிழ் மொழி, கலை, இசை, பண்பாடு, அரசியல் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டம் போன்றவற்றை பிரதிபலிக்கும் ஆவணங்களாக இருக்கும். பல்வேறு வகையான தமிழ் ஆவணங்கள் ஒரே விதமான [...]
Tamil Eelam Liberation Struggle Documents: Part 1
தமிழ் It was stated that «authentic and credible documents are being threatened, destroyed and erased from the Internet.» in the article “Tamil organisations: How to preserve documents safely and take good care of in the diaspora? », which was published by dspora.no on 11th November 2020. Tamil documents can be about Tamil ancient history, Tamil language, [...]
தமிழ் அமைப்புகள்: எவ்வாறு புலத்தில் ஆவணங்களை பாதுகாப்பாகப் பேணிப் பாதுகாக்கலாம்?
English தமிழ் சமூகத்தில் உள்ள அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் தமது வரலாற்று ஆவணங்களைப் பேணிப் பாதுகாக்கவும், பொது அணுக்கத்திற்கு விடுவதற்குமான திட்டத்தை உருவாக்குமாறும் இந்த மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில், DsporA Tamil Archive தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கின்றது. வரைகலை: பகீரதி குமரேந்திரன். "மாவீரர் நாள்" (2005). சமூகத்தில் எழும்பக்கூடிய சவால்கள், கேள்விகள், சிக்கல்களுக்கு சமகால தமிழ் அமைப்புகள் தமது வரலாற்று ஆவணங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அவை சமகால மற்றும் எதிர்காலத் தலைமுறையினர் தாம் தேடும் [...]
தமிழ் இளையோர் அமைப்பு (TYO) நோர்வேயின் ஊக்குவிப்புக் கருத்தரங்கு: உலக வாழ் தமிழர்கள் ஆவண மேலாண்மை உயர் கல்வியைக் கற்க முன்வர வேண்டும்
English 22.10.2020 அன்று DsporA Tamil Archive முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது. TYO நோர்வே உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புக் கருத்தரங்கை 21 ஆம் திகதி அக்டோபர் மாதம் 2020 அன்று ஒஸ்லோவில் உள்ள தமிழர் வள ஆலோசனை மையத்தில் (Tamil Resource and Counseling Center/ Tamilsk Ressurs og Veiledning Senter - TRVS) ஒழுங்கு செய்தது. நோர்வேயிய உயர் கல்வியில் உள்ள கல்வி வாய்ப்புகளை [...]
பேணிப் பாதுகாத்தல்: எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும்
English 22. செப்டம்பர் 2020 அன்று, ஈழத்தில் வசிக்கும் ஒரு தமிழரிடமிருந்து DsporA Tamil Archive ஒரு கோரிக்கையைப் பெற்றுக் கொண்டது. "நிலவன்" (புனைபெயர்) என்ற நபர், இந்த புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பி, இந்த ஆவணத்தை எவ்வாறு படித்து அறிந்து கொள்ள முடியும் என்று கேட்டுக் கொண்டார். இது 1897 ஆம் ஆண்டு காணி உரிமை நிலப் பத்திரத்தின் ஒரு எண்ணிமப் படம் (digital photo) ஆகும். "நிலவனின்" தாத்தா அவருக்குக் கூறிய தகவலின் அடிப்படையில் "நிலவன்" [...]
ஆவணப்படுத்தல்: ஆளுகை
English DsporA Tamil Archive இன் முதல் காணொளி நேர்காணல் ஆண்டம் மீடியா, ஒசுலோவால் மேற்கொள்ளப்பட்டது. அது 16 செப்டம்பர் 2020 அன்று வலையொளியில் வெளியிடப்பட்டது. அண்டம் மீடியாவின் நேர்காணல், "தமிழர் தம்மை ஆவணப்படுத்த முன் வரவேண்டும்", இரண்டு வெவ்வேறு தலைப்புகளை பார்வையிட்டது. ஒருபுறம் ஆவணப்படுத்தல். மறுபுறம் புலம்பெயர் தேசத்தில் தமிழ் மொழி. இந்தக் கட்டுரை நேர்காணலுக்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த கருத்துகளை பார்வையிடவுள்ளது. ஆவணப்படுத்தல் ஒரு செயல்முறை ஆகும். இந்த செயல்முறையின் முதன்மை நோக்கம் நிர்வாக [...]